Monday, December 18, 2017

எச்.முஜீப் ரஹ்மானின் நூற்கள்

நண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும்

ஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது.
மீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர்.

எழுத்தாளர் ஜெயமோகன்

எச்.முஜீப் ரஹ்மானின் நூற்கள்
************************************
1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)
2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)
3) மகாகிரந்தம் (நாவல்)
4) நான் ஏன் வஹாபி அல்ல? (ஆய்வு)
5) மறுவாசிப்பு,மறுசிந்தனை,மறுவிளக்கம் (கட்டுரை)
6) தியரி (ஆய்வு)
7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை
8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)
9) வெறுமொரு சலனம் ( கவிதை)
10)பின் நவீன கவிதைகள்
11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்
12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)
13) நவீன தமிழ் அகராதி
14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )
15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)
16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)
17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)
18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)
19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)
20) சூபி நூற்களில் சூபித்துவம் ( மதிப்புரை)
21) சூபி பேரகராதி
22) ஹமவோஸ்த் (ஆன்மீகம்)
23) தீர்க்கதரிசி (நாவல்)
24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)
25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல ( கட்டுரை)




























No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...